விபச்சார விடுதி நடத்தியதாக சிறையில் இருந்த 'ஜீனா மெடம்' விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விபச்சார விடுதி நடத்தியதாக சிறையில் இருந்த 'ஜீனா மெடம்' விடுதலை!


கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசாவில் விபச்சார விடுதி நடத்தியதற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 'ஜீனா மெடம்' என அழைக்கப்படும் ரோஸ்மேரி ஃபெலிசியா பெரேராவை  உச்ச நீதிமன்றம் இன்று விடுவித்தது என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


விபச்சாரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தியதற்காக கடந்த 2012 இல், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.


$ads={2}


உச்சநீதிமன்றம் இன்று அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததாக தீர்ப்பளித்தது.


விபச்சாரத்தில் மற்ற பெண்களை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறி, ஒரு விபச்சாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியாது என்ற அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.