சொந்த சகோதரரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பெண்; பண்டாரகம பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொந்த சகோதரரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பெண்; பண்டாரகம பகுதியில் சம்பவம்!


தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம - அட்டுலுகம - பமுனுமுல்ல பகுதியில் நபர் ஒருவரை ஆயுதம் ஒன்றினால் தாக்கி அவரது சொந்த சகோதரியே கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


31 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}


இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.