இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை மேலுமொரு கொரோனா மரணம் பதிவானது!


இலங்கையில் இன்று (04)கொரோனா நோயாளி ஒருவர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.


பிலியந்தல பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.