பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்துக்கு நிகழ்ந்துள்ள சோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்துக்கு நிகழ்ந்துள்ள சோகம்!


தமிழகத்தின் பிரபல செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் பிரபல்யமுமான அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி. சம்பத் இன்று காலமானார்.


ஆர்.சி. சம்பத் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


$ads={2}


தாய் எனும் வார இதழ் மூலம் தனது ஊடக பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.


மேலும் அவர் உயிரிழக்கும் தருவாய் வரை, பல நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆர்.சி.சம்பத், உயிரிழக்கும் இறுதித் தருணத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் கடமையாற்றியுள்ளார்.


இவ்வாறான நிலையிலேயே, அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.