இலங்கையில் இன்று ஒரு கொரோனா மரணம் பதிவானது! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் இன்று ஒரு கொரோனா மரணம் பதிவானது! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!


இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒரு மரணம் பதிவானது.


அதன்படி, கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.


கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவரே இவ்வாறு முல்லேரியாவ ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (10) மரணித்துள்ளார்.


$ads={2}


மேலும் இவர் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இன்றைய நாள் முடிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 762 ஆக பதிவாகியது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.