கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 568 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அக்குரணையில் 13 கொரோனா தொற்றாளர்களும் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை பிரிவில் 3 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்
$ads={2}