
இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகில் இருந்த மண்டபம் மரைக்காயர்பட்டிணம் பகுதியை சேர்ந்த நபரை கடலோர காவல் படையின சோதனை செய்தனர்.
$ads={2}
அத்துடன் அவருடன் இருந்த நால்வர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.