இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணம் மேலும் உயர்ந்தது!! தொற்றுக்கு 760 பேர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணம் மேலும் உயர்ந்தது!! தொற்றுக்கு 760 பேர் அடையாளம்!


இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக பதிவாகியது.


அதன்படி, இலங்கையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 149 ஆக உயர்ந்தது.


கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 55 வயது ஆண்  ஒருவரும், இம்புல்கொட பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு இன்று பதிவாகினர். இவர்கள் இருவரும் டிசம்பர் 11 மற்றும் 10 ஆம் திகதிகளில் முறையே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 760 ஆக பதிவாகிய நிலையில், மொத்த எண்ணிக்கை 32,135 ஆக பதிவாகியது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.