நேற்று 598 தொற்றாளர்கள் - ஒரு மரணம் - இரு இடங்கள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று 598 தொற்றாளர்கள் - ஒரு மரணம் - இரு இடங்கள் முடக்கம்!

இலங்கையில் நேற்று பதிவான கொரோனா மரணத்தினை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்தது. 

கொழும்பு 15, முகத்துவாரத்தை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்திருந்தார். 


$ads={2}

மேலும், நேற்று 598 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன் அடிப்படையில், நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,258 ஆக அதிகரித்தது.

நேற்று 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

  • கொழும்பு 09 -  வேலுவனராமய வீதி 
  • பாதுக்க பிரதேசத்தில் கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (பயண கட்டுப்பாடுகள்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.