இலங்கையில் நேற்று பதிவான கொரோனா மரணத்தினை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்தது.
கொழும்பு 15, முகத்துவாரத்தை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்திருந்தார்.
நேற்று 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
கொழும்பு 15, முகத்துவாரத்தை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்திருந்தார்.
$ads={2}
நேற்று 2 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
- கொழும்பு 09 - வேலுவனராமய வீதி
- பாதுக்க பிரதேசத்தில் கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (பயண கட்டுப்பாடுகள்)