5 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் நோட்டுக்களுடன் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

5 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் நோட்டுக்களுடன் இருவர் கைது!

கொக்கரெல்ல – (G)கல்சேருகொல்ல பகுதியில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே 5,000 ரூபா 100 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேக நபர்களின் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய மற்றும் தொடம்கஸ்லந்த ஆகிய பகுதிகளை சேர்ந்த 22 மற்றும் 23 வயதான இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.