கொரோனா - 46 நாட்கள் குழந்தை உயிரிழப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா - 46 நாட்கள் குழந்தை உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு இலக்கான 46 நாள் குழந்தை இறந்துள்ளதாக குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இக்குழந்தை இலங்கையில் கொரோனா தொற்றால் இறந்த 2ஆவது வயது குறைந்த குழந்தை ஆகும்.

கடந்த டிசம்பர் 08 ஆம் திகதி அதே மருத்துவமனையில் 20 நாட்கள் குழந்தை கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்தது.

$ads={2}


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், மரணத்திற்கான காரணம் நிமோனியா காய்ச்சல் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இறந்த குழந்தையின் சடலம் இன்று மாலை பொரளையில் தகனம் செய்யப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.