கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 44 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். குண்டசாலை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
அக்குரனை - 9
கண்டி மாநகர சபை - 2
குண்டாசாலை - 21
பம்பரதெனிய - 2
பாததும்பரை - 2
பதஹேவஹட்ட - 1
உடபலாத - 6
உடுனுவர - 1
$ads={2}
அக்குரணை பிரதேசத்தில் 269 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
கண்டி மாநகர சபை பிரதேசத்தில் மொத்தமாக 199 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 64 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 68 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 52 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.