கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 991 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 40 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். குண்டசாலை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
குண்டசாலை - 12
அக்குரணை - 7
பம்பரதெனிய - 1
ஹரிஸ்பத்துவ - 2
கங்கவட்டகொரலே - 3
பூஜாப்பிட்டிய - 2
கண்டி மாநகர சபை - 3
உடுனுவர - 1
உடபலாத கம்பளை - 9
$ads={2}
மேலும் இதுவரை 5 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்குரணையில் 3 மரணங்களும், கலஹா மற்றும் கண்டி மாநகர சபை பிரிவுகளில் தலா ஒரு மரணமும் இதுவரை பதிவாகியுள்ளது.