1. யூசுப் முப்தி
2. அப்துல் ஹாலிக் மௌலவி
3. முனீர் முலப்ஃபர் மௌலவி
4. ஷெய்க் பலீல்
இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் பல்வேறு மார்க்க தெளிவு, ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த காலங்களில் உரையாற்றி வந்துள்ளார்கள்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு தற்போது இத்தடை விதிக்கப்பட்டள்ளது. இனிமேல் வரும் காலங்களில் இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடந்த முடியாது.
இவர்களின் பழைய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படாது என அறிய வருகிறது.
அத்துடன முஸ்லிம் சேவையில் பணியாற்றிய 2 முக்கிய அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
மூலம்- ஜப்னா முஸ்லிம்