இலங்கையில் கொரோனா மரணங்கள் 160ஐ தொட்டது! மேலும் 611 பேர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா மரணங்கள் 160ஐ தொட்டது! மேலும் 611 பேர் அடையாளம்!


இன்றைய தினம் (16) இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 03 மரணங்கள் பதிவாகின.


1. பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயது பெண். 16ஆம் திகதி அன்று மரணம்.


2. கொலன்னாவை பகுதியை சேர்ந்த 50 வயது பெண். 14ஆம் திகதி அன்று மரணம்.


3. கொழும்பு 09 ஐ சேர்ந்த 78 வயது ஆண். 15ஆம் திகதி அன்று மரணம்.


இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிர்பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் இன்றைய தினம் தொற்றுக்கு மேலும் புதிதாக 611 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 34,732 ஆக உயர்ந்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.