சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 15 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாலி ரூ. 25,000 அபராதம் மற்றும் ரூ 500,000 இழப்பீடு செலுத்த வேண்டும் வேண்டும் என்று இரத்தினபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேக நபருக்கு தவணை முறையில் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு மே 01 முதல் அக்டோபர் 31 வரை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும் குற்றவாலி ரூ. 25,000 அபராதம் மற்றும் ரூ 500,000 இழப்பீடு செலுத்த வேண்டும் வேண்டும் என்று இரத்தினபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
$ads={2}
சந்தேக நபருக்கு தவணை முறையில் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு மே 01 முதல் அக்டோபர் 31 வரை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.