கொரொனா தொற்றால் உயிரிழந்த 12 உடல்கள் இன்னும் மருத்துவமனையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தொற்றால் உயிரிழந்த 12 உடல்கள் இன்னும் மருத்துவமனையில்!

கொரோனா தொற்றால் இறக்கும் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளமையால், உறவினர்களால் கையகப்படுத்தப்படாத 12 உடல்கள் இன்னும் மருத்துவமனையில் உள்ளன என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சடலங்களை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்திய போதிலும், இது இன்னும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

கொரோனாவிலிருந்து இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு பல்வேறு சாராரும் அலுத்தம் கொடுத்த வண்ணம் உள்ளனர், எனினும் இதுவரை அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.