மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் போது ரெபிட் எண்டிஜன் பரிசோதனை செய்யப்படும் 11 இடங்கள் தொடர்பான விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் போது ரெபிட் எண்டிஜன் பரிசோதனை செய்யப்படும் 11 இடங்கள் தொடர்பான விபரம்!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கியவாறு இன்று (புதன்கிழமை) முதல் 11 இடங்களில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


அதிவேக வீதிகளில் இருந்து வெளியேறும் பகுதிகளிலும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள்

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மேல் மாகாணத்திலுமே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.