இன்றிரவு நாட்டின் 11 மாவட்டங்களுக்கு கடும் இடி, மின்னல் எச்சரிக்கை!! வரைப்படம் இணைப்பு
byAdmin—0
இன்று (08) மாலை 4 மணி தொடக்கம் இரவு 11.30 மணியளவில் வரை இலங்கையில் 11 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.