கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1003 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அக்குரணை - 3
பூஜாப்பிட்டிய - 3
ஹரிஸ்பத்துவ - 2
ஹதரலியத்த - 1
பாததும்பரை - 3
$ads={2}
மேலும் இதுவரை 5 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்குரணையில் 3 மரணங்களும், கலஹா மற்றும் கண்டி மாநகர சபை பிரிவுகளில் தலா ஒரு மரணமும் இதுவரை பதிவாகியுள்ளது.