இந்த அரசாங்கத்தின் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நம்பகத்தன்மை மிக்கவையில்லை! -சஜித் பிரேமதாச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்த அரசாங்கத்தின் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நம்பகத்தன்மை மிக்கவையில்லை! -சஜித் பிரேமதாச


கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இலங்கை அரசாங்கம் மலிவான இலகுவான வழிமுறைகளை தேடுகின்றது என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இந்த அரசாங்கத்தின் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நம்பகதன்மை மிக்கவையில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


$ads={2}


அரசாங்கம் சரியான விடயங்களை செய்வதற்கு பதில் இலகுவான மலிவான வழிமுறைகளை முன்னெடுக்க முயல்கின்றது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


அதிகாரிகள் அனுமதி வழங்காத ஆயுர்வேத மருந்தினை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது பொதுமக்கள் அதன் பின்னால் செல்கின்றனர் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.