டெங்கு பரிசோதனைக்கு சென்ற ஒரு வயதும் 07 மாத குழந்தைக்கு நாய்கடி மருந்து ஏற்றிய செவிலியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெங்கு பரிசோதனைக்கு சென்ற ஒரு வயதும் 07 மாத குழந்தைக்கு நாய்கடி மருந்து ஏற்றிய செவிலியர்!


பாணந்துறை பொது மருத்தவமனைக்கு டெங்கு பரிசோதனைக்காக வந்த குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தவறாக வேறு ஒரு மருந்தை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு பாதிக்கப்படடவர் ஒரு வயதும் 07 மாதங்களுமான சிறுமி என கூறப்பட்டுள்ளது.


$ads={2}


குறித்த குழந்தை தனது தாயருடன் டெங்கு பரிசோதனைக்க்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் நாய்கடிக்கு ஏற்றும் ஊசியை தாதி ஒருவர் ஏற்றியுள்ளார்.


இதனை அடுத்து குழந்தை சில மணி நேரங்கள் உறங்கிவிட்டதாகவும் பின்னர் சுயநினைவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிருவாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.