LOCKDOWN: காத்தான்குடியில் நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN: காத்தான்குடியில் நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!


காத்தான்குடி சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று ஆடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, குறித்த பகுதியானது இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.


$ads={2}


இதேவேளை, நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.