VIDEO : அத்தியவசிய பொருட்களை கோரி தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : அத்தியவசிய பொருட்களை கோரி தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம்!

பொரளை வனதமுல்லா தனிமைபடுத்தப்பட்ட பகுதியான ஹல்கஹவத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் தேவையன அத்தியாவசிய பொருட்கள் இல்லாத காரணத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க இரண்டு இடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதிக விலைக்கு பொருட்கள் வழங்கப்படுவதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.


$ads={2}

அரசிடமிருந்து ரூ .5000 பெற்றிருந்தாலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பொரளை காவல்துறையின் பொறுப்பாளர் அந்த இடத்திற்கு வந்து பகுதி பிரதேச செயலாளரை சந்தித்தார், அதைத் தொடர்ந்து அடுத்த 02 நாட்களுக்குள் குடியிருப்பாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. 



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.