அதன்படி நாளை 26ஆம் திகதி முதல் டிசம்பர் 04ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்
நாட்டில் நிலவி வரும் கொரொனா தொற்று பரவல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி நகர எல்லைக்குள் உட்பட்ட 45 பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, மஹய்யாவ, நுவரெலியா - மஸ்கெலியா போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.