SCHOOLS CLOSED: நாளை முதல் கண்டி நகரின் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

SCHOOLS CLOSED: நாளை முதல் கண்டி நகரின் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!


கண்டி நகர எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (26) முதல் ஒரு வார காலத்திற்கு மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை 26ஆம் திகதி முதல் டிசம்பர் 04ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்

$ads={2}

நாட்டில் நிலவி வரும் கொரொனா தொற்று பரவல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி நகர எல்லைக்குள் உட்பட்ட 45 பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, மஹய்யாவ, நுவரெலியா - மஸ்கெலியா போன்ற பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு பலர் அடையாளம்  காணப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.