PHOTOS : சாரதி அனுமதிபத்திரத்திற்கான மருத்துவ சான்றிதல் பெறுவதற்காக புதிய செயல்திட்டம் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : சாரதி அனுமதிபத்திரத்திற்கான மருத்துவ சான்றிதல் பெறுவதற்காக புதிய செயல்திட்டம் அறிமுகம்!

e-channeling சேவையின் மூலம் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் வழங்கிய உடற்தகுதி மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்க முடியும், மேலும் இதனால் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் மேற்கொள்ளப்படலாம் மற்றும் மருத்துவ சான்றிதழ்களை விரைவாகப் பெற முடியும். நுகேகொட தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் இன்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே மற்றும் இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகும தலைமியில் குறித்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

$ads={2}

(யாழ் நியூஸ்)
இந்த சேவையை e-channeling மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஒன்றிணைந்து வழங்குகின்றன. இந்த சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய மருத்துவ போக்குவரத்து நிறுவன கிளைகளிலும் கிடைக்கிறது. மேலும் 225 அல்லது 1225 (ஶ்ரீலங்கா டெலிகொம்) என்ற இலக்கத்தினூடாக நேரத்தை ஒதுக்க முடியும்.

இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் வரிசையில் நின்று சிரமப்படாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக் கொள்ள வழவகுக்கும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.