Photos : 3.5 கிலோ சூலக கட்டியை அகற்றி சாதனை படைத்த கல்முனை மருத்துவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Photos : 3.5 கிலோ சூலக கட்டியை அகற்றி சாதனை படைத்த கல்முனை மருத்துவர்கள்!

கல்முனையில் பெண்ணொருவரிடம் இருந்து 3.5 கிலோ சூலக கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கல்முனையில் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை மருத்துவர்களே இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்துள்ளனர்.


$ads={2}

பெண்ணியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரசீன் முஹம்மட் மற்றும் மயக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர் தவகுமார் உள்ளிட்ட குழுவினர்களே இக்கட்டியினை அகற்றியுள்ளனர்.

இன்று அறுவை சத்திரசிகிச்சை மூலம் 3.5kg நிறையுடைய சூலகத்தில் இருந்த கட்டி வெட்டி அகற்றப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.