நாட்டில் உயிரிழக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் அவசியமில்லை! சுகாதார தரப்பு தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் உயிரிழக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் அவசியமில்லை! சுகாதார தரப்பு தெரிவிப்பு!

நாட்டில் உயிரிழக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவல் அச்சநிலைமை காணப்படும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உயிரிழக்கும் நபர்களுக்கு மாத்திரம் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதேபோன்று, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள் எவரேனும் ஒருவர் உயிரிழந்தால், அவருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.