முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை டி.ஐ.ஜி. நாலக சில்வா மற்றும் முன்னாள் ஐ.ஜி.பி பூஜித ஜயசுந்தர ஆகியோரால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் இருந்ததாக அவர்கள் தெளிவாகத் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
$ads={2}
இதனை, பத்திரிகையாளர் சமுதித்தவின் Truth With Chamuditha எனும் யூடுயூப் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கூறியிருந்தார்.
மேலும், முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களை தாக்கும் ஒப்பந்தம் ஒன்றினை கருணா அம்மானுக்கு வழங்கியதையும் அவர் வெளிப்படுத்தினார். -யாழ் நியூஸ்
மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் இருந்ததாக அவர்கள் தெளிவாகத் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனை, பத்திரிகையாளர் சமுதித்தவின் Truth With Chamuditha எனும் யூடுயூப் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கூறியிருந்தார்.
மேலும், முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களை தாக்கும் ஒப்பந்தம் ஒன்றினை கருணா அம்மானுக்கு வழங்கியதையும் அவர் வெளிப்படுத்தினார். -யாழ் நியூஸ்