LTTE அமைப்புக்கு ஆதரவாக இனமுருகல் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட நால்வர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LTTE அமைப்புக்கு ஆதரவாக இனமுருகல் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட நால்வர் கைது!!

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அமைப்பிற்கு ஆதரவாக இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

$ads={2}

ஏறாவூர் பொலிஸாரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.