லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) போட்டிகளுக்கு சுகாதார அமைச்சின் அனுமதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கன் ப்ரிமியர் லீக் (LPL) போட்டிகளுக்கு சுகாதார அமைச்சின் அனுமதி!!

இலங்கை சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்குழு ஆகியவை லங்கன் ப்ரிமியர் லீக் போட்டிகளை நடாத்த பச்சை கொடி காட்டியுள்ளதாக விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


$ads={2}

“சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது" என்று விளையாட்டு அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் மாத்திரமே போட்டிகள் நடாத்தப்படும் என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டித்தொடராரின் 2 வது பாகம் கண்டியில் முன்பு விளையாடப்படவிருந்தது. 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.