இலங்கை சுகாதார அமைச்சகம் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்குழு ஆகியவை லங்கன் ப்ரிமியர் லீக் போட்டிகளை நடாத்த பச்சை கொடி காட்டியுள்ளதாக விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
$ads={2}
“சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது" என்று விளையாட்டு அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் மாத்திரமே போட்டிகள் நடாத்தப்படும் என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
போட்டித்தொடராரின் 2 வது பாகம் கண்டியில் முன்பு விளையாடப்படவிருந்தது.
.@MoH_SriLanka & #COVID task force have given the green-light to go ahead with #LPL2020 @OfficialSLC.Thankful to HE @GotabayaR & Hon. @PresRajapaksa.This is indicatory of the govts commitment to adapt to #NewNormal &return the country to normalcy whilst adhering to MoH guidelines
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 5, 2020