நேற்று (19) இரவு 9 முதல் 10 மணியளவில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த இருவர் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் தாயும் மகனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் தீவிர விசார⁸ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வைத்தியசாலையின் 04ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.