IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் மகனும் தப்பியோட்டம்! பொலிஸார் தீவிர விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் மகனும் தப்பியோட்டம்! பொலிஸார் தீவிர விசாரணை!

நேற்று (19) இரவு 9 முதல் 10 மணியளவில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த இருவர் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் தாயும் மகனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

$ads={2}

இவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் தீவிர விசார⁸ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலையின் 04ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.