IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகனும் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாகக் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்ட பின்னர் எஹெலியகொடவைச் சேர்ந்த குறித்த பெண் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறையினரால் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்ட பின்னர் எஹெலியகொடவைச் சேர்ந்த குறித்த பெண் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
$ads={2}
காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறையினரால் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது