தேடுதல் பணிகள் மேலும் தீவிரம் ! இரண்டரை வயது மகன் மாத்திரம் கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேடுதல் பணிகள் மேலும் தீவிரம் ! இரண்டரை வயது மகன் மாத்திரம் கண்டுபிடிப்பு!

IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகனும் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாகக் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்ட பின்னர் எஹெலியகொடவைச் சேர்ந்த குறித்த பெண் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


$ads={2}


குறித்த தாய் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எஹெலியகொடயில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டரை வயது மகனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறையினரால் சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.