கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை கொழும்பில் 2,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 90 பேர் கொழும்பு மாநகரசபையை சேர்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு 1 முதல் 15 வரையான கொழும்பின் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக மாநகரசபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
மாநகரசபையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் பல்வேறு அத்தியாவசிய சேவை துறைகளுடன் தொடர்புடையவர்கள், சுகாதாரப் பிரிவு மற்றும் குப்பை சேகரிப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 90 பேர் கொழும்பு மாநகரசபையை சேர்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு 1 முதல் 15 வரையான கொழும்பின் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக மாநகரசபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.
$ads={2}
மாநகரசபையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் பல்வேறு அத்தியாவசிய சேவை துறைகளுடன் தொடர்புடையவர்கள், சுகாதாரப் பிரிவு மற்றும் குப்பை சேகரிப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.