கொழும்பு : கொரோனா, சிவில் பாதுகாப்பு முகாம் தனிமைபடுத்தப்பட்டது!
Posted by Yazh NewsYN Admin-
கொரோனா நோய்த்தொற்று பரவியதன் காரணமாக, வெல்லம்பிட்டிய, வென்னவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமினை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய மையம்அறிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.