முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாமை மற்றும் உரிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும் என அவர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சியில் அறிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை இன்று காலை குறிப்பிட்டுள்ளார்.