அமுலாகும் அதிரடி சட்டம் - விரைவில் வர்த்தமானியும் அறிவிக்கப்படவுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமுலாகும் அதிரடி சட்டம் - விரைவில் வர்த்தமானியும் அறிவிக்கப்படவுள்ளது!


முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமை மற்றும் உரிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்பட்ட வர்த்தமானிக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும் என அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியில் அறிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை இன்று காலை குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.