இன்று வரை இலங்கை சிறைச்சாலைகளின் இருந்து மொத்தம் 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 323 தொற்றாளர்கள் சிறைக் கைதிகள்.
இன்று (14) கண்டியில் போகம்பறை சிறைச்சாலையில் 80 கைதிகள் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
“சிறை ஊழியர்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கண்டி நகரத்திற்கு செல்கின்றனர். சிறைக்கு இதற்காக அதிக ஊழியர்கள் தேவை. இதை நாங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் கண்டி நகரமும் ஆபத்தில் மூழ்கிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களில் 323 தொற்றாளர்கள் சிறைக் கைதிகள்.
இன்று (14) கண்டியில் போகம்பறை சிறைச்சாலையில் 80 கைதிகள் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}
“சிறை ஊழியர்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கண்டி நகரத்திற்கு செல்கின்றனர். சிறைக்கு இதற்காக அதிக ஊழியர்கள் தேவை. இதை நாங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் கண்டி நகரமும் ஆபத்தில் மூழ்கிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.