கண்டி பேராபத்தில் - மக்களே மிக அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி பேராபத்தில் - மக்களே மிக அவதானம்!

இன்று வரை இலங்கை சிறைச்சாலைகளின் இருந்து மொத்தம் 329 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 323 தொற்றாளர்கள் சிறைக் கைதிகள்.

இன்று (14) கண்டியில் போகம்பறை சிறைச்சாலையில் 80 கைதிகள் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.


$ads={2}


"போகம்பறை சிறைச்சாலையில் நிலைமை மோசமடைந்து வருகிறது, நாங்கள் 100 கைதிகளுக்காக மட்டுமே இங்கு ஒரு தனிமைப்படுத்தல் மையத்தை தொடங்கினோம். ஆனால் இப்போது உள்ளே 809 கைதிகள் உள்ளனர்.” என்று கண்டியைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி இன்று அமைச்சர்கள் குழுவில் உரையாற்றினார்.

“சிறை ஊழியர்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கண்டி நகரத்திற்கு செல்கின்றனர். சிறைக்கு இதற்காக அதிக ஊழியர்கள் தேவை. இதை நாங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் கண்டி நகரமும் ஆபத்தில் மூழ்கிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.