இவர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு உயிரிழந்துள்ளார் என்ற வதந்தி கம்பளை பகுதியில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் திடீரென உயிரிழந்த அவரின் ஜனாஸா கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டு பிரதே பரிசோதனையும் PCR பரிசோதனையும் இடம்பெற்றதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர் எனவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது அவரின் ஜனாஸா உறவினர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. யாழ் நியூஸ்