மஹர சிறைச்சாலையில் பதட்ட நிலை; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர சிறைச்சாலையில் பதட்ட நிலை; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிர் பலி!


மஹர சிறைச்சாலைக்குள் தற்போது பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவற்துறை விசேட அதிரடிப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


$ads={2}


மேலும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.