நாளைய தினம் கொழும்பில் தனிமைப்படுத்தல் விடுவிப்பு; இருந்தும் இதற்கு அனுமதியில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளைய தினம் கொழும்பில் தனிமைப்படுத்தல் விடுவிப்பு; இருந்தும் இதற்கு அனுமதியில்லை!


கொழும்பு – புறக்கோட்டையின் சில பகுதிகளில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பு – புறக்கோட்டை பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய தினம் (30) விடுவிக்கப்படவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


$ads={2}


இதன்படி, மெனிங் சந்தை, 04ஆம் குறுக்கு தெரு மற்றும் 05ஆம் குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளையதினம் முதல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.