கனடாவில் வாள் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் கியூபெக் சிற்றி நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலை நடத்திய நபர் உள்ளூர் நேரப்படி ஞாயிறு (31) அதிகாலை 1.00 மணிக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
மத்திய கால பாணியில் ஆடை (medieval clothing) அணிந்திருந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என எதின்னே டோயோன் தெரிவித்துள்ளார்.