வில்பத்து விவகார நீதிமன்ற தீர்ப்பினை வைத்து சூழவுள்ள குடியிருப்பகளை அகற்ற வேண்டும்! -பாஹியங்கல ஆனந்த சாகர தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வில்பத்து விவகார நீதிமன்ற தீர்ப்பினை வைத்து சூழவுள்ள குடியிருப்பகளை அகற்ற வேண்டும்! -பாஹியங்கல ஆனந்த சாகர தேரர்

பாஹியங்கல ஆனந்த சாகர தேரர்

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பினை மையமாக வைத்து வில்பத்துவை சூழவுள்ள குடியிறுப்புக்களை அகற்ற வேண்டும் என பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


வில்பத்து, கல்லாறு காடழிப்பு சட்டவிரோதம் எனவும் முழு பகுதியையும் வனப்பிரதேசமாக சொந்த நிதியில் மீளமைக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அங்கு குடியேற்றப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பாஹியங்கள ஆனந்த சாகர தேரர் கோரிக்கை விடுத்தார்.


$ads={2}


இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.