சற்றுமுன் மேலும் நூற்றுக்கணக்கானொருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் மேலும் நூற்றுக்கணக்கானொருக்கு கொரோனா தொற்று உறுதியானது!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 160 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 704 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கையும் 13,788 ஆக அதிகரித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.