மோட்டார் வாகன திணைக்களத்தில் பொதுமக்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் வாகன திணைக்களத்தில் பொதுமக்களுக்கான அறிவித்தல்!


கொரோனா பரவலையடுத்து நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய மோட்டார் வாகன திணைக்கள அலுவலகங்களில் தற்பொழுது முன்கூட்டிய பதிவு சேவைகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.


இதற்கமைய குறித்த திணைக்களம் முன்கூட்டிய பதிவு சேவைகளை பெற்றுக்கொள்பவர்களின் நன்மை கருதி புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.


$ads={2}


0112 677877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.