
பொலன்னறுவை – வெலிகந்த வைத்தியசாலையில் இச்சம்பவம் நேற்று முன்தினம் (24) இடம்பெற்றிருக்கின்றது.
28 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அவரை தடுக்க தாதி அவர்மீது தாக்குதலையும் நடத்தியிருப்பதாக முறைப்பாடு பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் வெலிகந்த பொலிஸார் 30 வயதுடைய அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த சந்தேக நபராகிய தாதியை கைது செய்தனர்.