வைத்தியசாலையில் கொரொனா நோயாளியை தாக்கிய தாதி கைது; பொலன்னறுவையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியசாலையில் கொரொனா நோயாளியை தாக்கிய தாதி கைது; பொலன்னறுவையில் சம்பவம்!

வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயற்சிசெய்த கொரோனா நோயாளி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை – வெலிகந்த வைத்தியசாலையில் இச்சம்பவம் நேற்று முன்தினம் (24) இடம்பெற்றிருக்கின்றது.

28 வயது மதிக்கத்தக்க கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.

அவரை தடுக்க தாதி அவர்மீது தாக்குதலையும் நடத்தியிருப்பதாக முறைப்பாடு பதிவாகியிருக்கிறது.

$ads={2}

இந்நிலையில் வெலிகந்த பொலிஸார் 30 வயதுடைய அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த சந்தேக நபராகிய தாதியை கைது செய்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.