சாதாரண தரப்பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாதாரண தரப்பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடாத்துவது குறித்து எதிர்வரும் 10 நாட்களில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.