துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் கால எல்லை நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் கால எல்லை நீடிப்பு!


துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


அதன்படி, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையில் இந்த காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள காரணத்தினால், அபராதம் எதுவும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த் தொற்று காரணமாக உரிய காலத்தில் துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை மீளப் புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.