கொரோனா காரணமாக இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவானது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வந்த 2 பெண்கள் உயிரிழப்பு.
$ads={2}
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஒருவர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.