திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்‌ஷ விடுவிப்பு!

திவிநெகும துறை நிதி மீதான நம்பிக்கையை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நான்கு சந்தேக நபர்களை கொழும்பு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.


$ads={2}

திவிநெகும திணைக்களத்தின் ரூ. 2992 மில்லியன் நிதி மோசடி செய்யப்பட்டிருந்ததாக வழக்கறிஞர் வழக்கு தாக்க்கல் செய்திருந்தார்.

திரு. பசில் ராஜபக்ஷ மற்றும் நால்வர் மீதான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் குற்றவியல் நடைமுறைகளின் பிரிவு 200 (1) இன் கீழ் தங்களை விடுவிக்குமாறு கேட்டிருந்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.