கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இரு மரண சம்பவம் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு 11 மற்றும் களனி பகுதியை சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}